சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் நடவடிக்கை மீண்டும் திணைக்களத்திடம்!

சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சாரதி அனுமதி பத்திரங்களை…

இறக்குமதித் தடைக்கு மத்தியில் நாட்டுக்குள் சட்டவிரோத வாகனக் கடத்தல்!

வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பாரியளவிலான வாகனங்கள் நாட்டுக்குள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்…

இலங்கையில் வாகன சாரதிகள் தொடர்பில் அறிமுகமாகிறது புதிய செயலி!

இலங்கையில், வாகன சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக…

வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களுக்கு சலுகை அடிப்படையில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்…

வாகனப் பதிவுச் சான்றிதழ்களில் மாற்றம்!

வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான பெயர்ப் பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 17 ஆம் திகதி முதல்…