இலங்கை மீது டிஜிட்டல் போரை தொடுக்கும் இந்தியா – விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!

இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குதல் என்ற போர்வையில் இலங்கையை இந்தியாவின் டிஜிட்டல் காலனியாக மாற்றுவதற்கும் இலங்கை மக்களின் அனைத்து தரவுகளையும் பெற்றுக்கொள்வதற்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிஸ்ட்…

பாடசாலைக் கல்வியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த

2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டின் பிரதான கருப்பொருள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கல்வியை உருவாக்குவது எனவும், 2030 ஆம் ஆண்டளவில்…

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுப்பு

பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. யுனெஸ்கோவின் கல்வி தொழில்நுட்பம் குறித்த அறிக்கை, பாடசாலைகளில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனமாக பரிசீலிக்குமாறு…