உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புதிய திட்டம்!

2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை…

A/L விடைத்தாள்கள் மீள் திருத்த விண்ணப்பங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு! !

க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

யாழில் சாதனையை நிலைநாட்டிய பாடசாலைகள்- சற்று முன் வெளியான தகவல்!

நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3 விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்….

கலைப்பிரிவில் சாதனை படைத்த வஜினா பாலகிருஷ்ணன்!

வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இது…

வெளியாகியது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

க.பொ.த. உயர்தர மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இது…

உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் தீர்மானம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம்…

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை…

உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று  முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில்…