போதுமான கொடுப்பனவுக்கோரி கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்!

கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவைகளுக்கு திருப்திகரமான கொடுப்பனவுகள் வழங்கப்படும் வரை, கடந்த 1ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு அகில இலங்கை…