இந்தியத் தூதர் ஜா பத்திரத்தைக் கையளித்தார்

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை நேற்றையதினம் கையளித்தார். சன்தோஷ் ஜா இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெறுவதற்கு…