யாழ். பல்கலையில் கறுப்பு ஜுலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன் பொழுது…

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா – 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்…

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் சி.சிறிசற்குணராஜா முன்னிலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில்,…

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை காலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு…

யாழ் பல்கலையின் துணைவேந்தர் சிறிசற்குணராஜாவுக்கு கல்வி அமைச்சரினால் புதிய நியமனம்!

ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்டுள்ளார்….

யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்! நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள…

யாழ் பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்களமயமாக்கல்!

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே எமக்கு அநீதி இழைக்கப்படுகிறது, எவரேனும் நீதி தாருங்கள்” என்னும் கையறு நிலைக்கு எமது தமிழ் மாணவர்களை தள்ளிவிட வேண்டாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்…

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே மேலதிகப் பாதுகாப்பு…