நாடாளுமன்றம் அருகே நடத்த திட்டமிடப்பட்ட ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு!

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு செல்லும் வீதிக்கு அருகில் இன்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…