கராப்பிட்டியவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி!

கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று தொழிலாளர்கள் புதையுண்டுள்ளனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்ற…