யாழில் தரமற்ற உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இதேவேளை, பண்டத்தரிப்பு…

கைத்தொலைபேசிகளை திருடிய நபர்களுக்கு நேர்ந்த கதி!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே…