3000 ரூபாவினால் அதிகரிக்கும் கொடுப்பனவு!

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை…

பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்…

பாடசாலை சீருடை தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “அடுத்த வருடத்திற்கான அனைத்து…

பல்கலைக்கழகங்களாக மாறப்போகும் கல்வியியல் கல்லூரிகள்!

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும்…

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம…

உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் தீர்மானம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம்…

பாடசாலை நேரம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் யோசனை!

இலங்கை பாடசாலைகளின் நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்….

வெளியாகிறது உயர்தரப் பரீட்சை பெறுபேறு – அறிவிக்கப்பட்டது திகதி!

இலங்கையில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக…

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த…

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய ஓகஸ்ட் 17 ஆம் திகதி…