கத்தியால் குத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதி!

​​நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களில் இருவர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்…