மருந்துகளை விடுவிக்க விசேட குழு நியமனம்!

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று முதல் குறித்த குழு செயற்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட…

முக்கிய ஆவணங்கள் அழிப்பு – குற்றம் சுமத்தியுள்ள அரச மருந்தாளர் சங்கம்!

NMRA எனப்படும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆவணங்களை அழிப்பதில் ஆணைக்குழுவின் பிரதம…

சுகாதார அமைச்சரின் அறிக்கைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம்.

எந்தவொரு மருந்தையும் தரம் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு உத்தியோகபூர்வ வரையறை எதுவும் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் …

மருந்தாக்கல் சபையில் மோசடி – சஜித் விடுத்துள்ள வலியுறுத்தல்!

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்…

அரச மருந்தாளர்கள் வேலை நிறுத்தத்தை மீளப் பெற்றனர்

சக ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை கண்டித்து அரசு மருந்தாளர்கள் நடத்திய அடையாள வேலை நிறுத்தம் இன்று மீளப் பெறப்பட்டது. எவ்வாறாயினும், அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்…