இலங்கை ஜனாதிபதிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு!

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் தொடர்பில்…