வெள்ளை வானில் கடத்தி கொலை செய்வோம் – மக்களை அச்சுறுத்தி மன்னாரில் காணி அபகரிப்பு முயற்சி!

மன்னாரில் காணிகளை விற்பனை செய்ய மறுப்பவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தைதானியம் சாண்ட்’ நிறுவனம் மன்னார் மாவட்டத்தில்…

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – யாழில் போராட்டம்!

வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் மீது…

மீண்டும் நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு தயார்!

நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்….

இறக்குமதி முட்டைகள் குறித்து வௌியான தகவல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி…

தரமற்ற மருந்துகளால் தொடரும் உயிரிழப்புக்கள் – யார் பொறுப்பு?

நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த தரப்பினர், தம்மீதான தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், மருந்துகளை உட்செலுத்தியவர்கள் மீது தான் தவறு என சித்தரிக்க முற்படுகிறார்கள் எனவும் ஜே.வி.பி…

“எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்” – யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை…

சமுர்த்தி பதிவுகள் தொடர்பில் குற்றச்சாட்டு – யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…