பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம்!

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வீட்டிற்கு அருகில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10.45 அளவில் குறித்த துப்பாக்கிச் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார்…

அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு ரணில் விசேட உத்தரவு!

வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6,…

கட்சியை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடாதீர்கள் – ரணில் மீது பஸில் காட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகவும் நிமல் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்கு அக்கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியைத்…

பொதுஜன பெரமுனவிற்குள் குழப்பம்? உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பொதுஜன பெரமுன தடை – தயாசிறி குற்றச்சட்டு!

ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர…

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்போவதில்லை!

இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்யப்போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த…

சிதைவடைகிறதா பொதுஜன பெரமுன? நிமல் லன்சாவின் ஏற்பாட்டில் உருவாகும் புதிய கட்சி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது….

‘ரீ கடை’ கூட நடத்த முடியாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆளமுடியும் – மஹிந்தானந்த கேள்வி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா…

மருந்துகளால் தொடர் உயிரிழப்புக்கள் – கோட்டாபயவின் பதவிப்பிரமாண நாள் முதல் தீட்டப்பட்ட சதி!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மகிந்த தலைமையில் நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும்!

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் திகதி…