பௌத்த பிக்குகளின் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

நகர மண்டபத்தில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர் மற்றும் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு…

பொலிஸாரால் தாக்கப்பட்ட மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்!

பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமித திஸாநாயக்க,…