தடைசெய்யப்பட்ட பிரகாபலின் மாத்திரைகளுடன் இருவர் கைது!

நானாட்டான், சிலாவத்துறையில் போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றையதினம் மன்னாரில்…