பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனுக்காக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது….