ஜனாதிபதியுடன் சென்ற பிள்ளையான்! இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பிள்ளையான் உலங்கு வானூர்தியில் கொழும்புக்கு சென்றதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நிலையில், பாசிக்குடா விடுதியில் இருந்து, ரணிலுடன், பிள்ளையானும் உலங்கு…

காணி அற்றவர்களுக்கு காணி வழங்க ஜனாதிபதி தீர்மானம்! வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். இலங்கை விமான படையின் 73…

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை இன்று அங்கீகரிக்கப்படும் ! ஜனாதிபதி உறுதி!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக…

இலங்கை தேசிய ஹைட்ரஜன் வீதி வரைபடம் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

இலங்கை தேசிய ஹைட்ரஜன் வீதி வரைபடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு ஷங்ரிலா விடுதியில் நடைபெற்ற 2023க்கான இலங்கை…

நாட்டின் மசாலாத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி!

ஒரு காலத்தில் பிரதான வருமான ஆதாரமாக இருந்த நாட்டின் மசாலாத் தொழிலை புத்துயிர் பெறுவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பைஸ்…

வீழ்ச்சி அடைந்துவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டில் வாழும் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு மூன்றுமுறை நடத்தப்படுகின்ற…

இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டங்கள் குறித்த உலக நிறுவனங்களின் வட்டமேசை விவாதம்!

சர்வதேச மற்றும் பிராந்திய பலதரப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று  கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை அரச அதிகாரிகளுடன் வட்டமேசை கலந்துரையாடலொன்றை…

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஒன்றிணைக்கப்படுகிறதா?

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்ரமசிங்க இன்று …

அருகம் விரிகுடாவுக்கான முக்கிய சுற்றுலாத் திட்டத்தை முன்வைத்த சாகல!

அறுகம் வளைகுடா சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் கூட்டப்பட்ட சந்திப்பின் போது, ​​தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின்…

சந்திரயான்-3 சந்திரனில் தரையிறங்கிய இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்!

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை…