இத்தாலியில் வெள்ளப்பெருக்கு; எமிலியா-ரோமக்னா F1 போட்டி நிறுத்தப்பட்டது

இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கும்…