மாணவர்களுக்கான மேலும் இரண்டு புலமைபரிசில் திட்டங்கள் ஜனாதிபதியால் அறிமுகம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் பெண்…

வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த  புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி  திறக்கப்பட்டு …

அடுத்த வருடம் வழமைக்குத் திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த

அடுத்த வருடம் வழமைபோல், சாதாரண தர , உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை  நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறிமாவோ…

இரண்டு தேர்வுகளின் மறு ஆய்வு முடிவுகள் இன்று வெளியீடு

இரண்டு தேசியப் பரீட்சைகளின் மீள் பரிசீலனை முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண…