பாரிஸ் ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தைப் பெற்ற இலங்கையர்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷனா அரையிறுதிக்குத் தகுதி பெற முடிந்தது. அருண பங்கேற்ற போட்டி உள்நாட்டு நேரப்படி…

இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் வீரர்!

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் தலைவர் சொய்ப் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்,…

யூரோ கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்!

  ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1…

இந்தியா – சிம்பாப்பே அணிக்கிடையில் டி20 தொடர் இன்று ஆரம்பம்!

இந்திய கிரிக்கெட் அணி, சிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது போட்டியானது ஹராரேயில் இன்று நடைபெறவுள்ள நிலையில்…

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான இலங்கை வீரர்!

இலங்கை ஓட்டப்பந்தய வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் , அவர் ஆடவர் 400 மீற்றர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்….

மேற்கிந்திய தீவுகள் இமாலய வெற்றி!

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதற்சுற்றின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய…

இரண்டாவது பயிற்சி போட்டியில் வெற்றியடைந்தது இலங்கை அணி!

டி20 உலகக்கிண்ணத் தொடரின் இலங்கை அணி பங்கேற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு…

விளையாட்டு சங்கங்கள் இடைநிறுத்தம்- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு அதிரடி!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை…

இலங்கையில் விளையாட்டுத்துறைக்கு பல்கலைக்கழகம்!

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு புதிய விளையாட்டுத்துறைக்கு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு…

தேசிய ஒலிம்பியாட் போட்டியில் அக்/அந்நூர் மகா வித்தியாலய மாணவி சாதனை!

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து தேசிய ஒலிம்பியாட் போட்டிக்கு 10மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் இருந்து ஜே. இஸ்ஸத் பானு, எம்.எம்….