இணையவழி கடவுசீட்டு – ஒரு மாதத்தில் 30,000 விண்ணப்பங்கள்!

ஒரு மாத காலத்திற்குள் இணையவழி ஊடான கடவுச்சீட்டிற்கு கிட்டத்தட்ட 30,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், ஜூன் 15 முதல்…

9 நாட்களில் 9,158 விண்ணப்பங்கள்! இணையவழி கடவுசீட்டில் மக்கள் ஆர்வம்

கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் 9,158 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம்…

இணையவழி கடவுச்சீட்டு! கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பம்

இணைய வழி ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ…

இணையவழி மூலம் கடவுச்சீட்டு! நாளை முதல் சேவை ஆரம்பம் – வெளியான தகவல்

இணையவழி மூலம் கடவுச்சீட்டுகளை வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு…

சுஹுருபாய கட்டிடமானது விரைவில் திறந்துவைக்கப்படும்

சுஹுருபாய கட்டிடமானது கடவுச்சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெறுவதற்கு ஒரே இடத்தில் உள்ள கட்டிடமாக மாற்றப்படும்…

3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை

3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சில்  இடம்பெற்ற…