இலங்கையை ஊக்குவிக்கும் கூட்டு இமாலயப் பிரகடனம் ஜனாதிபதியிடம்!

உலகளாவிய தமிழ் மன்றம் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து இமயமலைப் பிரகடனத்தை கையளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றையதினம் அழைப்பு விடுத்துள்ளனர். சமூகத்தின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும்…

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்ஷ!

இலங்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று சபையில் எதிர்க்கட்சி…

இந்தோனேசிய ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக சந்தித்த ரணில் விக்ரமசிங்க!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவிற்கு உத்தியோகபூர்வ…

சீனா சென்ற ரணிலுக்கு சிறப்பான வரவேற்பு!

பெல்ட் என்ட் ரோட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது….

நாமலை ஜனாதிபதியாக்குவதற்கு ஊழல்வாதிகள் முயற்சி!

ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறார்கள் எனவும் கிராம அபிவிருத்தி சபையின் தலைவர் பதவிக்கு கூட தகுதியற்ற நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிப்பது நகைப்பிற்குரியது…

இந்தியாவிற்கு புறப்பட்டார் ரணில்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான…

ஜனாதிபதி மாளிகையிலிருந்து மாயமாகியுள்ள முக்கிய பொருள் – பொது மக்களிடம் உதவி கோரல்!

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம்…

இன்று நாட்டை விட்டு வெளியேறுகிறார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(23) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின்…