முட்டை விலையில் மக்களுக்கு மானியம் ?
முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத்…
இரசாயன விஷம் கலந்த டின்மீன் கண்டுபிடிப்பு!
கொழும்பு ஒருகொடவத்தையில் இரசாயன விஷம் கலந்த டின்மீன் தொகை சுங்க களஞ்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன் டின்களின் மொத்த பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்கள் என அரசாங்க…
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
இன்று கனமழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,…
நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியான விசேட அறிவிப்பு!
எதிர்வரும் நவம்பர் 14, அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி சொத்துக்கள்…
வயதான தம்பதி வெட்டிக் கொலை!
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹேன்கொட பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த வயதான தம்பதி இன்று (04) காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தக் காயங்களுடன் ஒருவர்…
இலங்கை வருகின்றார் ஜெய்சங்கர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி…
பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய வேலைத்திட்டம்!
பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறப்புச்…
இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து!
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல்களால்…
ஜனாதிபதிக்கு வாழ்த்திய ஶ்ரீதரன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்….
