தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஒருபோதும் செயல்படாது: ஜூலி சங் தெரிவிப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறான…

வௌ்ள அபாய எச்சரிக்கை!

நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல இடங்களில் இன்று (24) காலை சுமார் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை…

பல்கலைக்கழகத்தில் உயிரைப் மாய்த்துக்கொண்ட மாணவன்!

நேற்றிரவு (22) களனி பல்கலைக்கழக சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை!

அணித் தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலுடன், நேற்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!

ராகம, தெவத்தையிலிருந்து தம்புவ சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 17…

மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறங்கியுள்ளது….

ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில்…

முட்டைக்கு விலை சூத்திரம் தொடர்பான விசேட அறிவிப்பு!

முட்டை விலையை நிர்ணயம் செய்ய ‘விலை சூத்திரம்’ ஒன்றை கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரு முட்டையை உற்பத்தி…

முட்டை விலையில் மக்களுக்கு மானியம் ?

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத்…