சூடானில் உயிரியல் ஆய்வுகூடத்தைக் கைப்பற்றிய இராணுவக் குழு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வுகூடத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றியுள்ளதால், ஆய்வுகூடத்தில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு…

வன்முறைக்கு மத்தியில் சூடானிலிருந்து 13 இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

இராணுவத்தினருக்கிடையேயான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்து வந்த இலங்கையர்களில் 13 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாகச் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….

சூடான் – கார்ட்டூமில் மூன்றாவது நாளாக ஆர்.எஸ்.எஃப்பும் இராணுவமும் மோதல்

சூடானில் ஆயுதம் ஏந்திய அணிகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சூடான் முழுவதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில், இராணுவத்துக்கும் துணை இராணுவக்…