யுத்தத்தை பிரகடனப்படுத்தி வடகிழக்கை நிர்மூலமாக்கியது சிங்கள ஆட்சியாளர்களே – கடுமையாக சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர் தான் அபிவிருத்தியா? என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப்…

தமிழருக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!

இலங்கை அரசாங்கத்திற்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த  அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து எழுதிய…

மீண்டும் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீடு ரணிலின் தேர்தல் வெற்றிக்கான கணிப்பீடா?

இலங்கையில் பல வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் கணக்கெடுப்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கொள்ளவுள்ள குடிசன கணக்கெடுப்பு வெறுமனே கணக்கீடா…

ரணில் – பொதுஜன பெரமுன மோதல் விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே!

இலங்கையில், எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி என தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள கருத்து மோதல், விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர…

தேர்தலை நடத்துவதற்கு துணிவின்றி மக்கள் மீது பழி போடும் ரணில்!

ஸ்ரீலங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலை நடத்தினால் தான் தோற்றுவிடுவேன் என என்ற அச்சத்தில் தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து நகைப்பிற்குரியது…