மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் குறிப்பிட்ட சிலருக்கே பாடசாலை சீருடை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்….

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!

இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் தற்போது உயர்தரத்தில் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனை நிவர்த்தி செய்யும் வகையில் உயர்தரத்தில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த…

அலி சப்ரி விடயத்தில் முழுமையான விசாரணை கோரும் கல்வி அமைச்சர்!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடயத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட அமைச்சரவை பத்திரம்!

தற்போதுள்ள பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சேவையிலிருந்து விலகிய…

உயர்தர மாணவர்களின் வருகை வீதத்தில் மாற்றம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்த்தர மாணவர்களின் பாடசாலைக்கான வருகை வீதத்தை 40 சதவீதமாக கருத்தில்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்றில்…

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில்!

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்….

உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று  முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில்…

பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும்…