200 வருட கால ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, 200…

ஊடக சுதந்திரத்தையும் மக்களையும் புதிய சட்டங்களால் அடக்கி ஆள முற்படும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வந்து, ஊடக சுதந்திரத்தை அடக்கி ஆள முற்படுகின்றது என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்…

யுத்த மௌனிப்பின் பின்னரும் அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டத்தை கடைப்பிடிக்கும் இலங்கை!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியுள்ள நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத அநீதியான சட்டமே நாட்டில் உள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள 19 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த…

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் – லொஹானுக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என தனிநபர் குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை முழந்தளிடச்…