மதுபோதையில் காவலாளியின் காதை கடித்த நபர்! யாழில் சம்பவம்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் அங்கு கடமையிலிருந்த காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) மாலை இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில்…