கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த சுனாமி நினைவேந்தல் சிறப்பு ரயில்!

கடந்த  2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பெரலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களின்…

சுனாமி ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டது. உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில்…

கரையோர மாவட்டங்களில் சுனாமிமீட்பு ஒத்திகை!

பேரிடர் மேலாண்மை மையம் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெளியேற்றத்திற்கு உதவும் வகையிலும் பிராந்திய சுனாமி மீட்பு…