நாட்டை வந்தடையவுள்ள ஒரு தொகை தடுப்பூசிகள்!

மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். மஞ்சள்…

இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் – சுட்டிக்காட்டிய ஐ.நா சிறுவர் நிதியம்!

இலங்கையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் 85 வீத மாணவர்களுக்கு எழுத்தறிவு குறைவாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும்…

இலங்கை பெற்றோர்களுக்கு சச்சினின் அறிவுரை!

பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம்…

அதிக வெப்பநிலைக்கு முகம்கொடுக்கும் தெற்காசிய சிறுவர்கள் – யுனிசெஃப் 

யுனிசெஃப்பின் கூற்றுப்படி, அதிகரித்த வெப்பநிலையால் ஏறக்குறைய அரை பில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று ஒரு செய்தி வெளியீட்டில், யுனிசெஃப் அதன் 2020 தரவுகளின் பகுப்பாய்வில், ஆப்கானிஸ்தான்,…