பழிக்குப் பழி வாங்கப்படும் – ரஷ்யா கடும் எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஏற்கனவே ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியா உட்பட தனது நிலப்பரப்பு முழுவதையும் மீட்க விரும்புவதாக உக்ரைன் தெரிவித்துள்ள விடயம் ரஷ்யாவை…

பொதுநலவாய செயலாளர் – ரணில் விக்ரமசிங்க முக்கிய சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ரணில் விக்ரமசிங்க, பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது….

மன்னர் சார்லஸின் பிறந்தநாளில் நாற்பதிற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது!

பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ்…

மீண்டும் உக்ரைனுக்காக பல மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள பிரித்தானியா!

உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை ஆதரிக்கும் விதமாக 16 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா ஒதுக்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் முதல்முறையாக உக்ரைனிய படைகள் எதிர்ப்பு…

பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கும், இலங்கை வரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும்…

கருணாவை வைத்து காய்நகர்த்தும் இலங்கை அரசாங்கம்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு (கருணா) எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 பொலிஸாரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்…

பிரித்தானியாவிற்குள் நுழைய முற்பட்ட நபர் பரிதாப பலி!

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முற்பட்ட அகதி ஒருவர் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாகனம் ஒன்றில் ஏறி பிரித்தானியாவிற்கு…