செய்திச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்திகளை  சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்,…