வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் கடற்படையினரிடம் விரிவான விசாரணை!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட…

ஆறு வயதுச் சிறுமியை தாக்கிய தந்தை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை கைப்பேசியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் திகதி மதுபோதையில்…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்படாத ஐந்தாவது சந்தேகநபர்!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியாளர் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்தாவது சந்தேகநபர் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ்…

கைத்தொலைபேசிகளை திருடிய நபர்களுக்கு நேர்ந்த கதி!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே…