இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார். நேற்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர்…

இலங்கைக்கு இரண்டாம் தவணைக் கடன் வழங்க IMF ஆலோசனை!

இலங்கைக்கு இரண்டாவது தவணைக் கடனை வழங்க, நான்கு விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேசக் கடன் மறுசீரமைப்பு, மத்திய…

செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்தி செய்ய வேண்டும்! ஐ.எம்.எப் வலியுறுத்து

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதிய ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்…

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்பட அமைச்சர் அறிவுரை

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயல்படுவதன் மூலம் ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயத்தின் பிரதிநிதி…