யாழில் இன்று மாணவிகளைக் கடத்த முயற்சித்ததாக கூறப்படும் நபர் குறித்து வெளியான தகவல்

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் பாடசாலை மாணவிகளைக் கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த…