மே 18 : முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பின், பதினான்காம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற்றன. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமது உறவுகளுக்கு…