யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்கள் சேகரிப்புகூடம்!

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான சேகரிப்பு கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு தேவையான…