இந்தியாவிலிருந்து வந்த குழுவினர் பனை ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டனர்

இந்தியாவிலிருந்து வருகைதந்த சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் தலைமையிலான குழவினர் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்  சபையினுடைய பனை ஆராய்ச்சி  நிறுவனத்துக்கு விஜயம் செய்துள்ளனர்….

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பிரயோகத்துக்கான வியாபார அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்து

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கணினி விஞ்ஞானத்துறையால் வடிவமைக்கப்பட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் ஒன்றின் பாவனைக்கான பாவனையாளர் அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று 18 ஆம்…

சைவ அமைப்புகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நாளை கலந்தாய்வு!

வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமயம் சார்ந்த அமைப்புகள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு…