இலங்கையில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு

நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir