இலங்கைக்கு மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 4.2 மில்லியன் மருந்துகளை இலங்கைக்கு வழங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தேவையான ஆரம்ப பணிகள் ஏற்கனவே கேட்கப்பட்டதாக இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை எந்தவொரு கொரோனா தடுப்பூசிக்கும் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir