பொறுப்பேற்கப்படாத ஜனாஸாக்களை அரச, செலவில் தகனம் செய்வதற்கு திட்டம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக கூறப்படும், முஸ்லிம்களின் உடல்கள் பல பொறுப்பு ஏற்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில், உறவினர்களால் உரிமை கோரப்படாத உடல்களை, அரசாங்க செலவில் தகனம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir