கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வெட்டு

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நாளை முதல் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் கலங்கலாக உள்ளமையால் வடிகாலமைப்புச் சபையினால் போதியளவு நீரை சுத்திகரிக்க முடியாத நிலையில் இவ்வாறு சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir