ஜேர்மனியில் வெள்ளப்பெருக்கு; 70 பேர் பலி

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் பலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியின் ரைன்லேண்ட் (Rhineland) உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், அங்குள்ள கட்டிடங்களில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir