சவூதியில் ட்ரோன் தாக்குதல் – இலங்கையர் ஒருவர் உட்பட 12 பேர் காயம்

கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியா அபா விமான நிலையம் மீது மேற்கொள்ளபட்ட ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உட்பட சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை, பங்களாதேஷ், நேபால், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைசேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir