பஹல கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பஹல கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.