அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளர் நியமனம்!

அரச புலனாய்வு சேவையின்  புதிய பணிப்பாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தம்மிக்க பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குனர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply