தனிமைபடுத்தல் நிலையத்திலிருந்த பெண் திடீர் மரணம்

கல்கந்த தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யக்கலவைச் சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

அந்த பெண்ணின் மகளுக்கு புகொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

தனிமைப்படுத்தல் மையத்திற்கு சென்ற 10 நிமிடங்களில் அந்தப் பெண் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கொரொனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir